அதற்கமைய இலங்கையில் மொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 243 பேர் வைத்திய கண்கானிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு அங்கொட வைத்தியர் சுதத் சமரவீர இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
0 comments: