Home » » ஜனாதிபதியின் சிந்தனைக்கு சாய்ந்தமருதில் களமமைத்த மயோன் முஸ்தபா.

ஜனாதிபதியின் சிந்தனைக்கு சாய்ந்தமருதில் களமமைத்த மயோன் முஸ்தபா.



நூருல் ஹுதா உமர்-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் உதித்த ஆக்கங்களை கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் இன்று (10) மாலை 04.00 மணியளவில் சாய்ந்தமருது கல்வி கோட்ட கமு/கமு அல்-கமறூன் வித்தியாலய முன் பிரதான வீதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். றியாஸ், கல்முனை கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் B.ஜிஹானா ஆலிப், ஆசிரிய ஆலோசகர் A.K. பத்திரன மற்றும் கமு/கமு/அல்-கமறூன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |