புதிய வருடப்பிறப்பினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
இந்த விசேட பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழிபாடுகளின்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் புதிய அரசாங்கத்திற்கும் நல்லாசிவேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.





அந்தவகையில், கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
இந்த விசேட பூஜை வழிபாடுகள் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழிபாடுகளின்போது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் புதிய அரசாங்கத்திற்கும் நல்லாசிவேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
இதில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.







0 Comments