உலகளாவிய ரீதியில் 2020ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என பல்கேரிய நாட்டு பெண்ணான தீர்க்கதரிசி பாபா வென்காவினால் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சரியான ஆரூடம் கூறிய பார்வையற்ற பாபா வென்கா, இதுவரை கூறிய எந்த ஆரூடமும் பிழைத்ததில்லை சுட்டிக்காட்டப்படுகிறது..
பாபா வென்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த போதிலும் 5079ஆம் ஆண்டு வரை அவரால் ஆரூடம் எழுதப்பட்டுள்ளது.
அதற்கமைய, “2020ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான நோய் ஒன்றில் பாதிக்கப்படுவார். ரஷ்ய நாட்டு ஜனாதிபதி மிகப்பெரிய கொலை முயற்சியில் இருந்து தப்பிக் கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகளால் இரசாயண ஆயுத தாக்குல் மேற்கொள்ளப்படும். ஐரோப்பாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்.
2020ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தும் வருடமாக அமையும்.
அடுத்தாண்டில் அமெரிக்க ஜனாதிபதியின் மூளையில் ஏற்படும் கட்டியினால் அவர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக, கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வென்கா ஆரூடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சரியான ஆரூடம் கூறிய பார்வையற்ற பாபா வென்கா, இதுவரை கூறிய எந்த ஆரூடமும் பிழைத்ததில்லை சுட்டிக்காட்டப்படுகிறது..
பாபா வென்கா 1996ஆம் ஆண்டு உயிரிழந்த போதிலும் 5079ஆம் ஆண்டு வரை அவரால் ஆரூடம் எழுதப்பட்டுள்ளது.
அதற்கமைய, “2020ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஆபத்தான நோய் ஒன்றில் பாதிக்கப்படுவார். ரஷ்ய நாட்டு ஜனாதிபதி மிகப்பெரிய கொலை முயற்சியில் இருந்து தப்பிக் கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இஸ்ஸாமிய பயங்கரவாதிகளால் இரசாயண ஆயுத தாக்குல் மேற்கொள்ளப்படும். ஐரோப்பாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்.
2020ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தும் வருடமாக அமையும்.
அடுத்தாண்டில் அமெரிக்க ஜனாதிபதியின் மூளையில் ஏற்படும் கட்டியினால் அவர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக, கண் பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வென்கா ஆரூடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 comments: