Home » » நம்பியவரை கைவிட்டது அமெரிக்கா! போரை தொடங்கியது துருக்கி! செய்தி வீச்சு

நம்பியவரை கைவிட்டது அமெரிக்கா! போரை தொடங்கியது துருக்கி! செய்தி வீச்சு

ர்திஸ் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நேற்றையதினம் பெருமெடுப்பில் ஆரம்பித்துள்ளது துருக்கி.நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள் என்பது ஆன்மிகத்தில் ஒருபோதும் சரியாக இருக்கலாம்.ஆனால் அரசியலில் குர்திஸ் போராளிகள் விடயத்தில் அது பிழைத்திருக்கிறது.
இவ்வாறு ஐபிசி தமிழின் செய்தி வீச்சு தற்போதைய துருக்கி -குர்திஸ் போராளிகள் இடையேயான கொதிநிலையை விரிவாக ஆராய்கிறது.அதனை பாருங்கள் நேயர்களே.....
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |