நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் இணைந்தே விமான நிலையத்தை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளனர்.
இதன் போது இந்தியாவிலிருந்து முதலாவது பணயிகள் விமானமும் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments