கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு குறித்த விசித்திரப்பொருள் தென்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வெள்ளை நிறத்திலான பஞ்சு வகை போன்றதான ஒரு பொருள் பறந்து சென்றுள்ளதை மக்கள் அவதானித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் வானில் பறந்த விசித்திர பொருளால் சற்று பீதியடைந்ததாக தெரியவருகின்றது.
0 Comments