இதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதுடன், முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
0 comments: