இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஒக்டோபர் 18 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான ஐந்துபேர்கொண்ட ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்டது.இந்த ஆணையத்தின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்தன, ஓய்வு பெற்ற கணக்காளர் நாயகம் பி.ஏ. பேமதிலக, முன்னாள் அமைச்சு செயலாளர் லலித் ஆர். டி சில்வா மற்றும் முன்னாள் டி.ஐ.ஜி எம்.கே.டி.விஜய அமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
0 comments: