Home » » பதவி துறக்கவுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் ஒருமித்த தீர்மானம்!

பதவி துறக்கவுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் ஒருமித்த தீர்மானம்!

முஸ்லிம் சமுகத்துக்கு உண்மையையும் நியாயத்தையும் வழங்கும் வகையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகும் வரையில் அமைச்சுப்பதவிகளை ஏற்பதில்லையென பதவி விலகவுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
இந்தநிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர் அனைவரும் அமைச்சுப் பொறுப்புக்களி லிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.
அமைச்சர்களபன கபீர்ஹாசிம், ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் ஆகியோர் பதவிவலகவுள்ள அமைச்சர் களில் அடங்கவுள்ளனர்.
இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ாதர்.
இந்த பதவிவிலகல் அறிவிப்பு இன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |