எதிர்வரும் 5ஆம் திகதி நிதி அமைச்சரினால் வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான விவாதங்களின் பின்னர் நடத்தப்படும் வாக்கெடுப்பில் அதனை தோற்கடித்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லையென்பதனை உறுதிப்படுத்தி பாராளுமன்றத்தை கலைக்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மைத்திரி அணி மற்றும் ஜே.வி.பி , தமிழ் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
0 comments: