Home » » நீதிமன்றக் கூண்டுக்குள் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்!

நீதிமன்றக் கூண்டுக்குள் கழுத்தை அறுத்துக் கொண்ட நபர்!

ஆறு மாத சிறைத்­தண்­டனை தீர்ப்­பு அளிக்கப்பட்ட பின்­னர், கைதி ஒரு­வர் கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில் வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். வவு­னியா நீதி­மன்­றிற்கு வழக்கு நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கச் சென்ற நபர், நீதி­மன்­றின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு குழப்­பத்தை விளை­வித்­தார் என்ற குற்­ற­சாட்­டின் அடிப்­ப­டை­யில் ஆறு ­மா­தம் சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ளிக்­கப்­பட்­டது.
நீதி­மன்ற சிறைக்­கூண்­டுக்­குள் பொலி­ஸா­ரால் அவர் அடைக்­கப்­பட்­டார். கழுத்து அறுக்­கப்­பட்ட நிலை­யில், பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்டு வவு­னியா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.அவர் தனது பையி­லி­ருந்து பிளேட்­டால் கழுத்தை அறுத்­துக் கொண்­டார் என்று தமது விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |