சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை கிழக்குமாகாணத்தின் அனைத்துத் தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் படி கிழக்கு மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை 5.3.2019 விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான விடுமுறையை கடந்த வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண ஆளுனர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் வட கிழக்கிலுள்ள தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு விடுமுறை பற்றி தெளிவாகக் குறிப்பிடாத போதும் தேசிய பாடசாலைகளுக்கும் இன்று (05.03.2019) விடுமுறை என தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுத் தினத்தை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் விரைவில் அறிவிக்கும்.
இதன் படி கிழக்கு மாகாணத்தின் அனைத்து தமிழ் பாடசாலைகளும் செவ்வாய்க்கிழமை 5.3.2019 விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கான விடுமுறையை கடந்த வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண ஆளுனர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்த போதும் வட கிழக்கிலுள்ள தமிழ் தேசிய பாடசாலைகளுக்கு விடுமுறை பற்றி தெளிவாகக் குறிப்பிடாத போதும் தேசிய பாடசாலைகளுக்கும் இன்று (05.03.2019) விடுமுறை என தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுத் தினத்தை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் விரைவில் அறிவிக்கும்.
0 comments: