Home » » சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த அமைப்புகள்!

சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்த அமைப்புகள்!

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் வகையில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்றும், கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஐ.நா மனித உரிமை பேரவையில் நேற்று நடந்த இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய, சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், ஆசிய மனித உரிமைகளுக்கான மையம், கனடா சட்டதடதரணிகளுக்கான உரிமை அமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களே இவ்வாறு வலியுறுத்தியுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |