Home » » 30 சட்ட விரோத குடியேற்றவாசிகள் இலங்கை கடற்படையால் கைது

30 சட்ட விரோத குடியேற்றவாசிகள் இலங்கை கடற்படையால் கைது


இலங்கையின் தெற்கு கடல் கரையில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் வைத்து 30 சட்ட விரோத குடியேற்றவாசிகள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவாறு கைது செய்யப்பட்டவர்களை காலி துறைமுகத்துக்கு கொண்டுவருவதாகவும் ரீயுயூனியன் தீவுக்கு இவர்கள் சென்றுகொண்டிருந்ததாக சந்தேகிப்பதாகவும் கடற்படை டெஹ்ரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |