இலங்கையின் தெற்கு கடல் கரையில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் வைத்து 30 சட்ட விரோத குடியேற்றவாசிகள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவாறு கைது செய்யப்பட்டவர்களை காலி துறைமுகத்துக்கு கொண்டுவருவதாகவும் ரீயுயூனியன் தீவுக்கு இவர்கள் சென்றுகொண்டிருந்ததாக சந்தேகிப்பதாகவும் கடற்படை டெஹ்ரிவித்துள்ளது.
0 comments: