Home » » ஸ்மார்ட் வகுப்பறை : தலை நகரிலிருந்து ஆரம்பம் (Photos)

ஸ்மார்ட் வகுப்பறை : தலை நகரிலிருந்து ஆரம்பம் (Photos)


டெப் கணனி மூலம் பாடங்களை செய்யும் முறைமை தலை நகரான ஶ்ரீ ஜயவர்தன புறக்கோட்டை ஆண்கள் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த பாடசாலையின் 8ஆம் தர மாணவர்கள் இந்த கணனி பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் வெற்றிகரமாக அதனை செய்வதாக அவர்களின் வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் கொப்பி , புத்தகங்களுக்கு பதிலாக அதனையே பயன்படுத்துகின்றனர்.

அவர்களிடம் பேனை , கொப்பி , புத்தகங்கள் எதுவும் கிடையாது. முற்றுமுழுதாக அனைத்து பாடங்களையும் அந்த கணனி மூலமே செய்கின்றனர். 51338486_1965672620406054_7722101540349018112_n
51928025_1965672913739358_5093682297949913088_n 51398465_1965672867072696_3268017220839538688_n51533381_1965672727072710_4282355416593072128_n 51916277_1965672647072718_6061972366911602688_n
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |