Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்ற 71 வது சுதந்திரதின நிகழ்வுகள்

  மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்ற இலங்கை திருநாட்டின் 71 வது சுதந்திரதின நிகழ்வுகள். இவ் நிகழ்வின் சிறப்பு அதிதியாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி அவர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments