71ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்ந நிகழ்வில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் மொஹமட் கலந்துக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மாரியாதை நிகழ்வுகளும் மற்றும் விமான , பரிசூட் சாகச நிகழ்வுகளும் நடைபெற்றன. -(3)
இந்ந நிகழ்வில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் மொஹமட் கலந்துக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மாரியாதை நிகழ்வுகளும் மற்றும் விமான , பரிசூட் சாகச நிகழ்வுகளும் நடைபெற்றன. -(3)
0 comments: