அன்றைய தினத்தில் ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும் அந்த பிரேரணையை ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு 12ஆம் திகதிக்குள் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)
0 Comments