Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முதல் எரிவாயு மின் நிலையம் அம்பாந்தோட்டையில்!


இலங்கையின் முதலாவது திரவ வாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை மின்சார சபை வேலைத் திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் 300 மெகாவோட்ஸ் மின்சாரம் தேசிய மின்சார வலைப்பின்னலுடன் ஒன்றிணைக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments