Advertisement

Responsive Advertisement

ஐ.நா பொதுச்செயலாளரைச் சந்தித்தார் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்ரஸை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் அமைச்சர்களான மனோ கணேசன், திலக் மாரப்பன, சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Post a Comment

0 Comments