Home » » கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!

கொழும்பு வருகிறார் மற்றொரு ஐ.நா நிபுணர்!

வெளிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா சுதந்திர நிபுணர் ஜீன் பாப்லோ போஹோஸ்லாவ்ஸ்கி இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 3 முதல் 11ஆம் திகதி வரை அவர் இலங்கையில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தமது இந்தப் பயணத்தின் போது மனித உரிமை விடயங்களில் இருந்து வெளிநாட்டு கடன்கள் மற்றும் ஏனைய நிதிக்கடமைகள் தொடர்பாக, ஆராயப் போவதாக ஜீன் பாப்லோ தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |