இவரை எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு கோட்டையிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கடந்த 12ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2008ஆம் ஆண்டில் கீத்நொயார் கடத்தப்பட்டு கடும் துன்புறுத்தல்களுக்கு இலக்காகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
0 comments: