Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சட்ட விரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட மாடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் நேற்று(29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்ற மாடுகள் ஒன்பதே இருவேறு இடங்களில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments