Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வளத்தபிட்டி பிரதேசத்தில் டிப்பர் வாகனமும் வேனும் மோதியதில்இருவர் உயிரிழப்பு.....!


அம்பாறை - கல்முனை பிரதான வீதி வளத்தபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை சிற்றுந்து மற்றும் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பிலிமத்தலாவ - தவுலகல பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிற்றூந்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சம்மாந்துறை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கல்முனை பிரதான வீதியில் விபத்து ! கணவன் மற்றும் மனைவி உயிரிழப்பு !!

Rating: 4.5
Diposkan Oleh:
Viveka Viveka

Post a Comment

0 Comments