இதன்படி இந்த யோசனை வெற்றியளிப்பது சந்தேகத்திற்குறியதாக மாறியுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் 150 பேரின் ஆதரவு அவசியமானது ஆனால் 76 பேர் அதனை எதிர்பார்களாக இருந்தால் அது தோற்கடிக்கப்படும். இந்நிலையில் தற்போது வரை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 73 பேர் எதிர்ப்பதாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments