மண்ணெண்ணை விலையை குறைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதன்போது அந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுக்கு தெளிவுப்படுத்தி விலையை குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணெண்ணை விலையேற்றத்தால் மண்ணெண்ணையை அதிகமாக பயன்படுத்தும் மீனவர்கள் , தோட்டப்புற மக்கள் உள்ளிட்ட தரப்பினரின் பாதிப்புக்களை கருத்திற்கொண்டே விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. -(3)
இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதன்போது அந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுக்கு தெளிவுப்படுத்தி விலையை குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்ணெண்ணை விலையேற்றத்தால் மண்ணெண்ணையை அதிகமாக பயன்படுத்தும் மீனவர்கள் , தோட்டப்புற மக்கள் உள்ளிட்ட தரப்பினரின் பாதிப்புக்களை கருத்திற்கொண்டே விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. -(3)
0 Comments