Home » » மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசும் : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு!

மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசும் : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு!


எதிர்வரும் 2 நாட்களுக்கு மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் காற்று வீசும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |