Advertisement

Responsive Advertisement

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் 99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும்

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில்  99வது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வும் விழிப்புணர்வு நடைபவனியும் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வானது 03.04.2018 அன்று மு.ப. 7.30 மணிக்கு  மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை விஞ்ஞான ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments