Home » » சுதந்திரத் தின நிகழ்வு ஒத்திகை : கொழும்பில் காலி வீதி மூடல்

சுதந்திரத் தின நிகழ்வு ஒத்திகை : கொழும்பில் காலி வீதி மூடல்

சுதந்திரத் தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை கொழும்பில் காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள வீதி முற்பகல் வேளைகளில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 28 , 31 , 1 , 2 , 3ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வீதி மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |