சுதந்திரத் தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை கொழும்பில் காலி முகத்திடலுக்கு முன்னாலுள்ள வீதி முற்பகல் வேளைகளில் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 28 , 31 , 1 , 2 , 3ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வீதி மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» சுதந்திரத் தின நிகழ்வு ஒத்திகை : கொழும்பில் காலி வீதி மூடல்
சுதந்திரத் தின நிகழ்வு ஒத்திகை : கொழும்பில் காலி வீதி மூடல்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: