சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 202 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 20,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு , கம்பஹா ,களுத்துறை , காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , மொனராகலை , பதுளை , நுவரெலியா , கண்டி , மாத்தறை மாவட்டங்களிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» சீரற்ற கால நிலை ! 7 பேர் பலி , 5 பேரை காணவில்லை : 202 வீடுகள் முற்றாக சேதம்
சீரற்ற கால நிலை ! 7 பேர் பலி , 5 பேரை காணவில்லை : 202 வீடுகள் முற்றாக சேதம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: