Advertisement

Responsive Advertisement

சீரற்ற கால நிலை! 4 பேர் பலி : 23 பேரை காணவில்லை

நேற்று இரவு முதல் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காணமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களுக்கிடையே கடலுக்கு சென்ற மீனவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -

Post a Comment

0 Comments