Home » » காலநிலை சீர்கேட்டால் பாடசாலைகளுக்கு பூட்டு : பரீட்சைகள் ஒத்தி வைப்பு

காலநிலை சீர்கேட்டால் பாடசாலைகளுக்கு பூட்டு : பரீட்சைகள் ஒத்தி வைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் , மேல் , மத்திய மற்றும் ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இன்று 30ஆம் திகதி விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இன்றைய தினத்திற்குறிய பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |