நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தென் , மேல் , மத்திய மற்றும் ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இன்று 30ஆம் திகதி விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி இன்றைய தினத்திற்குறிய பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» காலநிலை சீர்கேட்டால் பாடசாலைகளுக்கு பூட்டு : பரீட்சைகள் ஒத்தி வைப்பு
காலநிலை சீர்கேட்டால் பாடசாலைகளுக்கு பூட்டு : பரீட்சைகள் ஒத்தி வைப்பு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: