Home » » பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை

பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளுக்கான மூன்று நாள் வருடாந்த சாரணர் பாசறை பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் அண்மையில் திக்கோடை பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர்
ஆணையாளர் திருஆனந்தராஜா , உதவி சாரணர் ஆணையாளர்களான ஏ.புட்கரன் , என்.நாகராஜா , பட்டிருப்பு வலய உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர்
திரு.அலோசியஸ் ,பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி சாரணர் பொறுப்பாசிரியர் ரீ. றுத்ராஹரன் உள்ளிட்ட பாடசாலைக்கு பொறுப்பான சாரணர் ஆசிரியர்களும் வலயத்திற்குட்பட் 10 பாடசாலைகளிலிருந்து 100 மாணவ மாணவிகளும் இந்த சாரணியர் பாசறையில் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |