Home » » ஏ-9 வீதியில் கடும் பனிமூட்டம்!

ஏ-9 வீதியில் கடும் பனிமூட்டம்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் - கண்டி ஏ-9 வீதியில் இன்று காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது. வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக உள்ளதாகவும், இதனால் வாகனங்களை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |