Home » » அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா நிவாரணம்

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபா நிவாரணம்

இயற்கை அனர்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவராணமாக 10,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
யாரேனும் அனர்த்த நிலைமைகளுக்கு முகம்கொடுத்திருந்தால் 117 , 011267002 , 0112136136 என்ற இலகத்திற்கு அறிவிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |