நாட்டில் பிரதேசங்கள் பலவற்றில் நாளை 1ஆம் திகதி முதல் இரண்டு நாட்களுக்கு கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேல் , வட மத்தி ,வட மேல் ஆகிய மாகாணங்களிலும் கண்டி , நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் கடும் மழையுடன் கூடிய கால நிலை நிலவுமென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சப்ரகமுவ மாகாணத்திலும் மற்றும் களுத்துறை மாவட்டத்திலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» காலநிலையில் மாற்றம் :1 , 2ஆம் திகதிகளில் கடும் மழை
காலநிலையில் மாற்றம் :1 , 2ஆம் திகதிகளில் கடும் மழை
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: