Home » » காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது, கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |