Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

5 மாதங்களில் விபத்துகளில் 1270 பேர் பலி! - போரை விடக் கோரம்

இந்த ஆண்டில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான- முதல் ஐந்து மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 1270 பேர் பலியாகியுள்ளனர் என்று போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 528 மோட்டார் சைக்கிள் விபத்துகளில், 548 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த வருடம் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, அவ்வருடம் அதே காலப்பகுதியில் மரணமானவர்களின் எண்ணிக்கை 34 ஆல் அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments