இந்த ஆண்டில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரையான- முதல் ஐந்து மாத காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 1270 பேர் பலியாகியுள்ளனர் என்று போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 528 மோட்டார் சைக்கிள் விபத்துகளில், 548 பேர் பலியாகியுள்ளனர்.
|
கடந்த வருடம் முதல் ஐந்து மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட, அவ்வருடம் அதே காலப்பகுதியில் மரணமானவர்களின் எண்ணிக்கை 34 ஆல் அதிகரித்துள்ளதாகவும் போக்குவரத்து பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
|
0 Comments