இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக 1000 பொலிஸாரும் , கலகம் அடக்கும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சீ.சீ.ரீ.வி கமராக்கள் மூலமான கண்கானிப்பும் நடக்கவுள்ளன.
Home »
விளையாட்டு
» மைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்
மைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்
Labels:
விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: