Home » » மைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்

மைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக 1000 பொலிஸாரும் , கலகம் அடக்கும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சீ.சீ.ரீ.வி கமராக்கள் மூலமான கண்கானிப்பும் நடக்கவுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |