Advertisement

Responsive Advertisement

நில்வலா அணைக்கட்டு உடையும் அபாயத்தில் : மாத்தறை மாவட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

நில்வலா கங்கை நீர்தேக்கத்தின் அணைக்கட்டு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாத்தறை மாவட்டத்தில் அந்த கங்கைக்கு அருகில் வசிப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று இரவு முதல் அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அணைக்கட்டு உடையும் பட்சத்தில் மாத்தறை மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments