ஜேர்மனியில் உதைபந்தாட்ட வீரர்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த பேருந்தை இலக்காக வைத்து மூன்று குண்டுகள் வெடித்துள்ளன.
ஜேர்மனியின் டோர்ட் முன்ட் நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்தை இலக்குவைத்து குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் ஓரு வீரர் காயமடைந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.இதன் காரணமாக போட்டி ஓத்திவைக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
அதிசக்தி வாய்ந்த குண்டுகளே வெடித்துள்ளன என தெரிவித்துள்ள காவலதுறையினர் போட்டியை காண்பதற்காக திரண்டிருந்த 80000ற்கும் மேற்பட்டவர்களிறகு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments