Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊடகவியலாளர்கள் , விளையாட்டு வீரர்கள் கொலை சம்பவத்துடன் தொடர்புடையாவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை : ஜனாதிபதி உறுதி

ஊடகவியலாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கடத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments