Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மட்டக்களப்பில் 9A சித்தி பெற்று சொரூபன் சாதனை

கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று அதிகாலை வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மட்டு நகர் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவன் நாகராஜன் சொரூபன் 9 பாடங்களிலும் A தர சித்தியினை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
இவ்வாறு தமக்கு பெருமை சேர்த்த நாகராஜன் சொரூபனின் சாதனைக்கு பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், சிவாநந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments