Home » » நே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

நே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் (22/02/2017) திகதி அன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் படுகாயமடைந்தார்
இந்த படுமோசமான கொலை அச்சுறுத்தல் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தை கண்டித்து இன்று (24/02/2017) வெள்ளிக்கிழமை காலை 9,மணிக்கு களுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் சிலை சந்தியில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |