மாயமான முறையில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்று நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக சம்பாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
EP BEF 3971 எனும் இலக்கம் கொண்ட கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிள் நிந்தவூர் பிரதான வீதி களியோடைப் பாலம் அமைந்துள்ள பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் யார் என்பதும், இந்த விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதும் அறிய முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: