Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் சுனாமிப் பேரலையில் உயிர் நீத்த எம் உறவுகளின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திப்போம்

2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேராலையால் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. அத்தனை உறவுகளுக்கும் இந்நாளில் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். குருக்கள்மடம் கிராமத்தில் உயிர் நீத்த அத்தனை உறவுகளையும் இவ்வேளையில் நினைவு கூர்வதோடு ஆத்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.










Post a Comment

0 Comments