Advertisement

Responsive Advertisement

ரத்னசிறியின் இறுதி கிரியை இன்று

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவின் இறுதி சடங்கு இன்று மாலை ஹொரணவில் நடைபெறவுள்ளது.
இன்று மாலை 3 மணியளவில் ஹொரண பொது மைதானத்தில் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டு தேகம் தகனம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை இன்றைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு ஏற்கனவே அரசாங்ககம் தீர்மானித்திருந்த போதும் விக்கிரமநாயக்கவின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அது இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments