Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு மைத்திரி விடுத்த கோரிக்கை

ஐ.நாவின் அழுத்தங்கள் இன்றி இந்நாட்டின் மக்களை சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்தி தருமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனலட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக இலங்கை பிரதி நிதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments