மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்ட விரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பெருமளவு வலைகளையும் இன்று(17) மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வாவியில் சட்ட விரோத வலைகள் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் மீன்பிடித்திணை
0 Comments